tiruppur உடுமலை அருகே காயத்துடன் இருந்த கழுகு: விவசாயி மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு நமது நிருபர் அக்டோபர் 26, 2024 உடுமலை அருகே காயத்துடன் இருந்த கழுகை மீட்டு விவசாயி வனத்துறையிடம் ஒப்படைத்தார்.